Posts

Showing posts from May, 2020

(242) வெளிநாட்டில் உள்ள கடுமையான சட்டங்கள்

Image
வெளிநாட்டில்  உள்ள கடுமையான சட்டங்கள் #Foreign #Law ஈரான் - முடிதிருத்தம் சரியாக இருக்க வேண்டும். சீனா - ஆபாச வீடியோக்கள் பார்ப்பது குற்றம். ஒருவரது நிர்வாண புகைப்படத்தைப் பார்ப்பதும் தண்டைனைக்கு உள்ளாக்கப்படுவர். சிங்கப்பூர் - குதப்பம் மிட்டாய் ( chewing gum) மெல்லுதல் குற்றம்.  பாகிஸ்தான் - பிறரது செல்லிடப்பேசியைத் தொடக்கூடாது. 6 மாத சிறை. வடகொரியா - ஒரே ஆட்சிதான். ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால் சிறை. கனடா - விசிலடித்தல், கத்துதல், சத்தமாகப் பேசுதல் குற்றம். ஜப்பான் - ஜப்பானிய குடிமகன் வெளிநாட்டுப் பெண் / ஆணுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றாலும் அக்குழந்தையை ஜப்பானிய குடிமகனாகத்தான் பதிவு செய்ய வேண்டும். துபாய் - உங்களது இடத்தில் மகிழுந்தைக் (Car) கழுவக் கூடாது. பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே கழுவ வேண்டும். சவுதி அரேபியா - போதைப் பொருள் பயன்படுத்துதல், சுயஇன்பம் போன்றவற்றுக்கு 2 ஆண்டுகள் முதல் 2.5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. டென்மார்க் - புதிதாய்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 7,000 பெயர்களில் ஏதேனும் ஒன்றைத்தான் வைக்க வேண்டும். தகவல் KISHORE PEST CONTROL 82481023

(241) தமிழ் மொழியின் சிறப்புக்கள்.

Image
தமிழ் மொழியின் சிறப்புக்கள். #Tamil #Language 1. டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ். 2. வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழை தான். 3. சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம். 4. ரஷ்யா நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் பெயர் நம் தமிழில் உள்ளது. 5. உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது. 6. லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை வழங்கப்பட்டுள்ளது. 7. ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி தமிழ். 8. இந்தியாவிலேயே முதன்முதலில் பைபிள்  பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான். 9. முதன் முதலில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஓன்று. 10. ஆங்கிலத்துக்கு பின் இணையதளங்களில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே. தகவல். KISHORE PEST CONTROL 8248102345 8838608123

(240) வளைகுடா நாடுகளில் அதிக வெப்பம் ஏன்?

Image
வளைகுடா நாடுகளில் வெப்பநிலை அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன? #HadleyCell #Hit #Country உலகின் பெரும்பாலான பாலைவனங்கள் பூமத்திய ரேகைக்கு 30 ° வடக்கில் மற்றும் 30 ° தெற்கில் விழும் பகுதிகளில் பாலைவனமாக உள்ளது.  30 ° அட்சரேகைக்கு நிலம் பாலைவனமாக மாறுவதற்கான வலுவான போக்கு இருப்பதாக இருக்கிறது. வடக்கு அரைக்கோளத்தில் (Northern Hemisphere) அமெரிக்க தென்மேற்கு, சஹாரா, அரேபிய பாலைவனம் போன்றவை உள்ளன. தெற்கு அரைக்கோளத்தில் (Southern Hemisphere) அட்டகாமா பாலைவனம் (Atacama Desert), கலாஹரி (Kalahari), the Australian Outback மற்றும் பல உள்ளன. இது தற்செயல் நிகழ்வு அல்ல. "ஹாட்லி செல்" (Hadley Cell) என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வோடு பிணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு வகையான கன்வேயர் பெல்ட், வெப்பமண்டலங்களில் வளிமண்டல சுழற்சி முறைதான் ஹாட்லி செல். இந்த காற்று பூமத்திய ரேகைக்கு அதன் சுற்று முடிக்கும்போது,   அது பூமத்திய ரேகையை நோக்கி நகரும்போது வெப்பமடையும் வறண்ட காற்றை உருவாக்குகிறது. வறண்ட காற்று ஏற்கனவே இருக்கும் மேகத்தை கலைத்து, அதிக சூரிய ஒளியை மேற்பரப்பை அடைய அனுமதிக்கிறது, இதன் விளைவாக இன்னும்

(239) "தர்பூசணி ஐஸ்கிரீம்"

Image
"தர்பூசணி ஐஸ்கிரீம் | Watermelon Ice-cream" வெயில் காலத்தில் கிடைக்கக் கூடிய பருவகால பழங்களில் தர்பூசணியும் ஒன்று. எனவே அதை வைத்து எப்படி ஐஸ் கிரீம் செய்யலாம் என்று பார்க்கலாம். *தேவையான பொருட்கள்* தர்பூசணி - 1 கப் சர்க்கரை - தே . அளவு ஃபிரெஷ் கிரீம் - 1 ஸ்பூன் ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி *செய்முறை# # தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். @பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரையுங்கள். கூடவே ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். @ சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள். மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.  2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார். KISHORE PEST CONTROL 8248102345 8838608123

(238) உலகத்தில் கணமான பெரிய புத்தகம்.

Image
உலகத்தில் கணமான பெரிய புத்தகம்  இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை மிகப்பெரிய புத்தகமாக வடிவமைக்க டெல்லியில் உள்ள இஸ்கான் கோவில் நடவடிக்கை எடுத்தது.  சுமார் 670 பக்கங்களுடன், 800 கிலோ எடைக் கொண்டதாக பகவத் கீதை புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  2.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த புத்தத்தில் 18 வகையான அற்புத ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக இந்த பிரமாண்ட புத்தகம் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் அச்சிடப்பட்டது.  அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்கம் கொண்ட “இஸ்கான்” கோவில் உலகின் பிரமாண்ட பகவத் கீதை கொண்ட கோவில் என்ற பெருமை அடைந்துள்ளது. தகவல்.KISHORE PEST CONTROL 8248102345 8838608123

(237) நிகில் சுவையான மட்டன் பிரியாணி.

Image
"நிகில் சுவையான மட்டன் பிரியாணி." வீட்டில் செய்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம் ஆகும். *தேவையான பொருட்கள்*  *பிரியாணி அரிசி - 1/2 கிலோ,* *தக்காளி - 3*,  *வெங்காயம் - 3*,  *மட்டன் - 1/2 கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்)*,  *எண்ணெய்,*  *நெய் - 1 கப்*,  *பிரியாணி இலை - 2*,  *ஏலக்காய் - 2, கிராம்பு - 2,*  *பெரிய வெங்காயம் - 2 (அரைத்தது)*,  *உப்பு - தேவைக்கு*,  *பச்சை மிளகாய் - 3*,  *இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்*,  *மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,* *பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்,* *மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,*  *கொத்தமல்லி, புதினா - 1/2 கப்,* *தயிர் - 1/2 கப்.* *செய்முறை*  *குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கொத்தமல்லி, புதினா, தக்காளி, தயிர் சேர்த்து நன்றாக வதங்கிய பின் அரிசி, மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் மட்டன் பி

(236) மேக் இன் இந்தியா_ரயில்/Make in India_Rail

Image
மேக் இன் இந்தியா_அதிவேக ரயில்! மேக் இன் இந்தியா மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில் இஞ்சின் 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இ ன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது. பிகாரில் உள்ள  மாதேபுராவில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் மின்சார ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு பாரத பிரதமர்திரு.நரேந்திர மோடி ஜி  "2015 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்". இந்த தொழிற் சாலை 12000 குதிரை திறன் கொண்ட மின்சார ரயில் இஞ்சின்களை உருவாக்க பிரான்ஸ் நாட்டின் அல் ஸ்டாம் நிறுனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சாதனையின் மூலம், அதிக குதிரைசக்தி திறன் கொண்ட ரயில் இன்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வல்லமை கொண்ட 6வது நாடாக பெருமைக்குரிய பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. ஜிபிஎஸ் மூலம் இந்த ரயில் இன்ஜின் இயக்கத்தைக் கண்காணிக்கும் வசதியும் உள்ளது. வழக்கமான மின் வழித் தடத்திலும், பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் அதிக உயரத்தில் மின்பாதை உள்ள தடங்களிலும் பயணிக்கக் கூடியதாக இந்த என்ஜின் இருக்கும் இந்த என்ஜினுக்கு WAG12 என பெய

(235) பெல் பறவை/BELL BIRD.

Image
பெல் பறவை /BELL BIRD உலகிலே அதிக சப்தம் எழுப்பும் பறவை . ஆண் வெள்ளை பெல் பறவை  தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக சுமார் 116 டெசிபல்களில் ஒலி எழுப்புகிறது என்றாலும், அதன் இனச் சேர்க்கைக்காக துணையைத் தேடும்போது அது 125 டெசிபல் வரை ஒலி எழுப்புகிறது. பெல் பறவை பொதுவாக மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு சொந்தமானது. மேற்கு பனாமா, நிகரகுவா மற்றும் கோஸ்டாரிகாவில் இந்த பறவைகளை நீங்கள் காணலாம். ஹோண்டுராஸ் மற்றும் சியரா டி அகல்டா வரம்பிலும் சில உள்ளனர். இந்த பெல் பறவையின் ஆயுட்காலம் தெரியவில்லை. இது கிளிகளுக்கு ஒத்ததாக இருப்பதால், இந்த பறவையின் சராசரி ஆயுட்காலம் 4-6 ஆண்டுகள் இருக்கலாம். KISHORE PEST CONTROL 8248102345 8838608123

(234) அரசமரம்_மரங்களின் அரசன்.

Image
அரசமரம் – மரங்களின் அரசன் (#Sacred #Fig) தாவரவியல் பெயர்: #Ficus #Religiosa #Linn. குடும்பம் : மோரேசியே (#Moraceae) ஆங்கிலப் பெயர்: #Bodhi #Tree, pippala tree, peepul tree, peepal tree or ashwattha tree இந்தியா முழுவதும் இயற்கையாகவும் (wild), வளர்க்கப்பட்டும், சாலையோரங்களில் நிழல் தரும் மரமாகவும், ஆற்றங்கரையில்(ஆலயங்களில்) வழிபடுவதற்காகவும் இது வளர்க்கப்படுகின்றது.  விரைவாக வளரக்கூடியது. விதைகள், போத்துகள் ஆகியவற்றின் மூலம் பரப்பப்படுகின்றது. எல்லா மரங்களுக்கும் தலைமையானதாகக் கருதப்படுவதால் இதற்கு அரசு என்று பெயர் ஏற்பட்டது. தெய்வீகத் தன்மையும், மருத்துவ குணங்களையும் கொண்ட இந்த அரசமரம் வளர்ந்திடும் இடத்தில் உயிரியல் சம்பந்தப்பட்ட ஒரு மின்காந்த சக்தி நிலவிடுகிறது.  இம்மரத்தினை வலம் வரும் போது, வலம் வருவோரின் உடலில் உள்ள மின் காந்தத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதன் விளைவால் உடலில் உள்ள நலமில்லச் சுரப்பிகள் தூண்டப் படுகின்றன. குறிப்பாக குழந்தைப்பேறு இல்லாத பெண்களின் சூலகம் தூண்டப்படுகிறது. இதனால் சூலகத்தில் சுரப்பு நீர்கள் சமப்படுத்தப்படுகிறது. கர்ப்பப்பையும் திடப்பட்டு பக்குவப்படுத்தபடுகிற

(233) Is Puducherry and Pondicherry the same place?

Image
Yes, Pondicherry and Pondicherry are the same.  Pondicherry is a French colonial city that offers a lot of things to experience. Its culture, architecture, buildings, beaches, temples and more.  Here are some places to vary in Pondicherry.  Symbols of Puducherry  Just as each country in the world has symbols, every state and union territory in India has its own symbols.  On April 16, 2007, the Puducherry government announced the symbols of the state.  At the Assembly, the then Minister of Agriculture, V.  Vaidyalingam proposed only four symbols.  State Flower Nagalinga Flower  State Tree Archery Tree  These are the symbols of the vegetable soil of Karaikal.  State Bird Quail  Puducherry Quill Gorpi was the eye of Bharati's quill song and many of his poems.  Quill emblem to boast of newness.  State animal squirrel  The Rama footprints, which are revered as sacred symbols in many parts of the Tamil Nadu coast, originate from the Puducherry beach.  Squirrel comes to mind as the image

(232) புதுச்சேரியும் பாண்டிசேரியும் ஒரே இடமா?

Image
ஆமாம், புதுச்சேரியும் பாண்டிச்சேரியும் ஒன்றே. பாண்டிச்சேரி ஒரு பிரஞ்சு காலனித்துவ நகரம் என்பது அனுபவத்திற்கு நிறைய விஷயங்களை வழங்குகிறது.அதன் கலாச்சாரம், கட்டிடக்கலைகள், கட்டிடங்கள், கடற்கரைகள், கோயில்கள் மற்றும் இன்னும் பல. இங்கே பாண்டிச்சேரியில் மாறுபடும் சில இடங்கள் உள்ளன. புதுச்சேரியின் சின்னங்கள் உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் சின்னங்கள் இருப்பது போல், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும்  யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனியாகச் சின்னங்கள் இருக்கின்றன. ஏப்ரல் 16, 2007 அன்று புதுச்சேரி அரசு மாநிலத்தின் சின்னங்களை அறிவித்தது. சட்டசபையில் அப்போதைய விவசாயத்துரை அமைச்சர் வி. வைத்தியலிங்கம் நான்கு சின்னங்க்கள் மட்டும் முன்மொழிந்தார். மாநில மலர்  நாகலிங்கப் பூ மாநில மரம்  வில்வ மரம் காரைக்கால் அம்மையாரைத் தந்து சைவம் வளர்த்த மண்ணின் இயற்கை மணத்தைப் பறைசாற்றுகின்றன இந்த சிவச் சின்னங்கள். மாநில பறவை குயில் பாரதியில் குயில் பாட்டு மற்றும் அவரது பல கவிதைகளுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தது புதுச்சேரி குயில் தோப்பு. புதுவைக்கு பெருமை சேர்த்ததற்காக குயில் சின்னம். மாநில விலங்கு அணில் தமிழகக் கடற்கரை வெ

(231) ஆங்கில மொழி.

Image
#English #Letters  1) ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்து E. 2) ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் ஏதேனும் ஒரு Vowel எழுத்துக்களான A,E,I,O,U ன் ஒலி அமைந்திருக்கும். 3) ஆங்கிலத்தில் S எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளே அதிகம் உள்ளன. 4) Uncopyrightable என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் ஓர் எழுத்து ஒரே முறை வரும் வகையில் அமைந்துள்ள நீளமான வார்த்தை. (பிற நீளமான வார்த்தைகளில் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வரலாம். அந்த வகை இந்த வார்த்தையில் இல்லை). 5) "mt" என்ற ஈர் எழுத்துக்களும் dreamt என்ற வார்த்தையிலோ அல்லது undreamt என்ற வார்தையிலோ மட்டுமே இணைந்தவாறு இடம்பெறும். 6) I am என்ற வார்த்தைகளைக் கொண்டு தொடங்கும் வரிகள் ஆங்கிலத்தில் குறுகிய வரிகளாக இருக்கும். 7) rhythm என்பதுதான் Vowel இல்லாத ஆங்கிலத்தின் நீளமான வார்த்தை. 8) விமானங்களில் ஆங்கிலமே அதிகாரப்பூர்வமான மொழி. ஒருசில நேரங்களில் மட்டும் பிற மொழிகள் பயன்படுத்தப்படும். ஆகையால் ஆங்கிலம் விண்ணின் மொழி என்றழைக்கப்படும். 9) ஆங்கிலத்தின் நீளமான வார்த்தை pneumonoultramicroscopicsilicovolcanoconiosis இதன் பொருள் சாம்பல் மற்றும் ம

(230) செல்போன் கேமரா

Image
செல்போன் கேமரா மூலம் இயற்கைக் காட்சிகளை படம் பிடிப்பது பற்றி சில குறிப்புகள் #Mobile #Camera  கைப்பேசியில் இயற்கைக் காட்சிகளை (கேமரா அளவிற்கு இல்லை என்றாலும்) அழகாக படம் பிடிக்க முடியும். அதற்கு மிகவும் முக்கியம் உங்களது கைப்பேசியில் இருக்கும் பின்புற கேமராவின் pixel quality ஓரளவிற்கு நன்றாக இருக்க வேண்டும். பெரும்பாலான கைப்பேசி கேமராக்கள் professional mode உடன் வருகின்றது. அப்படி ஒரு mode உங்கள் கைப்பேசியில் இருந்தால் அதைப் பயன்படுத்துவது சிறப்பு. இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிக்கும் போது #Landscape இல் படம் பிடியுங்கள். அதாவது திறன்பேசியை செங்குத்தாக பிடிக்காமல் கிடைமட்டமாக பிடியுங்கள். படம் எடுப்பதற்கு இயற்கையான லைட்டிங் அவசியம். Edit செய்து மாற்றிவிடலாம் என்றாலும் என்னைப் பொறுத்தவரை edit அதிகம் செய்யப்படாத படங்கள் தான் அழகு. ஆனால் உங்கள் கைப்பேசி கேமராவில் இருக்கும் zoom அல்லது #Brightness போன்றவற்றை பயன்படுத்தி சற்று #highlight செய்யலாம். #Angle என்பது படத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒரே காட்சியை பல angle-களில் எடுத்தால், ஒவ்வொன்றும் வித்தியாமாகத் தெரியும். அவற்றில் உங்களுக்கு பி

(229) Velvithee/"வேள்வித்தீ"

सौराष्ट्र भाषी प्रवासी बुनकरों की कहानी।  एम वी वेंकटराम  सौराष्ट्र एक मूल भाषा है।  जीवन के दैनिक संघर्षों और श्रमिकों के संघर्षों पर आधारित, उपन्यास प्रवासी भारतीय बुनकरों के बारे में एक उपन्यास है जो दुनिया में सौराष्ट्र-भाषी अल्पसंख्यक हैं।  उनका शतक 18/05/2020 से शुरू होता है।  मणिकोडी ”पत्र में लिखा है।  उन्होंने 200 से अधिक लघु कथाएँ और उपन्यास भी लिखे हैं।  1993 में, उन्होंने अपने उपन्यास "झुमके" के लिए तमिल में "साहित्य अकादमी पुरस्कार" जीता। To honor his centenary remembrance KISHORE PEST CONTROL" Mobile No:8248102345,8838608123 13,Alandur Road(Near market Subway)Saidapet. Chennai_600015.

(228) Velvithee.

Image
The story of the Saurashtra-speaking diaspora weavers, who lived in Thoppu Street, Kumbakonam, Tamil Nadu.  M Vee Venkatram  Saurashtra is a native language.  Based on the daily struggles of life and the struggles of the workers, the novel is a novel about the migrant Indian weaver who is a Saurashtra-speaking minority in the world.  His century begins on 18/05/2020. He studied silk weaving after becoming a BA economist.  Manikodi ”wrote in the paper.  He has also written more than 200 short stories and novels.  In 1993, he won the "Sahitya Academy Award" in Tamil for his novel "Earrings." To commemorate his centenary.    KISHORE PEST CONTROL "  Mobile No: 8248102345,8838608123  13, Alandur Road (Near Market Subway) Saidapet.  Chennai_600015.

(227) "வேள்வித்தீ"

Image
திரு.எம்.வி.தமிழ்நாடு கும்பகோணம் நகரில் தோப்புத் தெருவில் வசித்து வந்த திரு. எம் வீ வெங்கட்ராம்  சௌராஷ்டிரா மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.நெசவாளர். வாழ்வில் நடக்கும் அன்றாட பிரட்சனைகள் மற்றும் தொழிலாளர் போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதிய வேள்வித் தீ என்ற ,நாவல் தான் உலகத்தில் சௌராஷ்டரா மொழி பேசும்  சிறுபான்மையினராக விளங்கும் / புலம்பெயர்ந்த இந்திய நெசவாளர் பற்றிய வரலாறு. அவரது நூற்றாண்டு 18/05/2020 அன்று முதல் தொடங்குகிறது அகாடமி விருது பெற்றவர்.இவர் பி.ஏ.பொருளாதாரம் படித்த பின்பு பட்டு நெசவு தொழில் செய்து வந்தார்.1930 ம்  ஆண்டு  மணிக்கொடி "பத்திரிகையில் எழுதி வந்தார்.பின் இவர்  "தேனீ" என்ற பத்திரிக்கையும் நடத்தினார்.இவர் 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார்.இதில் மிகவும் பிரசித்தி பெற்றது "நித்திய கன்னி" மற்றும் "வேள்வித்தீ"செளராஷ்டிரா மொழி பேசும் புலம்பெயர்ந்த நெசவாளர்களின் வரலாற்றுக் கதை. 1993ல் "காதுகள்" என்ற நாவலுக்கு தமிழ் மொழியில் "சாஹித்ய அகாடமி விருது"பெற்றார். இவரது நூற்றாண்டை நினைவ

226.வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் நிரம்பி வழிகின்றன.

Image
வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் கலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம், இதனால் இவற்றை அடிக்கடி அழிக்க வேண்டியுள்ளது. கவலையை விடுங்கள். இதைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மாத்திரம் ஒரு  அம்சம்  உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் *குரூப்பில் மட்டுமே* பார்க்கலாம்.  *செயற்படுத்தும் படிமுறை.*  ◆ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும். ◆ பின்பு *GROUP INFO* வை அழுத்தவும். ◆ அப்போது மூன்று தெரிவுகளைக் காண்பீர்கள். 01. *Mute Notification*  02. *Custom*  03. *Media Visibility*    இதில் *Media Visibility* ஐ அழுத்தவும்,  அதில்  *Default*   *Yes*   *No*  என்று காணப்படும், அதில் *No* வை அழுத்தி பின்னர் *Ok* பண்ணவும். இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில்  சேமிக்கப்படமாட்டாது மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும். தொகுப்பு.N.K.Nikita

(225) நீதிக்கதை ஆன்லைன் வகுப்பு.

Image
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இலவச சேவை அன்பு சகோதர சகோதரிகளே எட்டு வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நீதிக் கதை வகுப்புகள் வாட்ஸ் அப் மூலம் நடத்தப்பட  உள்ளது. உங்கள் மொபையில் எண்ணை 9941855565 ல் பதிவு செய்து, வயதை குறிப்பிட்டு Yes  என  டைப் செய்து வாட்ஸ் அப் அனுப்பவும். இது நமது குழந்தைகள் பண்பாடு வகுப்பின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.  தகவல் -Niki channel.

(224) உயர்நீதிமன்றத்தில் இ சேவை

Image
இன்று 15.05.2020 மாலை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எதிரே அமைக்கப்பட்ட E-service மையத்தை   உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி  அவர்கள் தனது இல்லத்திலிருந்து வீடியோ காணொளி வழியாக சென்னை  உ யர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் E-Filing  கவுண்டரை தொடங்கி வைத்தார் , இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.சத்தியநாராயணன்,திரு.சிவஞானம் திருமதி. புஷ்பா சத்யநாராயணா திரு.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மற்றும் உயர்நீதிமன்ற அனைத்து பதிவாளர்களும் கலந்து கொண்டனர். இந்த மையத்தில் பொதுவாக ஆன்லைன் மூலமாக ஒருவர் தன்னுடைய புதிய  வழக்கு சம்பந்தப்பட்ட ஏடுகளை  பதிவிறக்கி அதற்கான சான்று மற்றும் வழக்கின் விசாரணை  பற்றி அறியவும் பெற்றுக்கொள்ளவும் முடியும்.