Posts

Showing posts from December, 2019

(153டிச31.19)சௌராஷ்டிரா மொழி

செள ராஸ்டிரா பற்றிய உண்மைகள்.  1. ெசள ராஸ்டிரம் ஒரு மொழி அல்ல, அது அந்த இடத்தின் பெயர்.  2. சௌ ராஸ்ட்ராவின் தற்போதைய உரை தேவாங்கிரி வேதத்திலிருந்து பெறப்பட்டுள்ளது, ஆனால் அசல் உரை நீண்ட காலமாக மறந்துவிட்டது.  3. அர்ஜுனனின் மனைவியில் ஒருவள் ஒரு சவுராஸ்ட்ரியன்.  4. ஐயப்பனின் மனைவியும் சவுராஸ்திரியன்.  5. முஹம்மது காசினியின் படையெடுப்பிற்கு முன்னர் சவுராஸ்திரா மக்கள் மிகவும் பணக்காரர்களாக இருந்தனர்.  6. எங்கள் நிலம் செள ராஸ்டிரம்' முஸ்லிம்களால் படையெடுக்கப்பட்டபோது, ​​அந்த நேரத்தில் ஆட்சியாளர் 'கட்டியாவார்ஸ்' மற்றும் அவர்கள் குஜ்ஜார் சந்ததியினரின் ராஜபுத்திரர்கள்.  காசினி மீது 7 படையெடுப்பிற்குப் பிறகுதான் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.  7 செள ராஸ்ட்ரா இப்போது சொல்லப்படுவது போல் ஒரு சாதி அல்ல, நாங்கள் இழந்த நில சூரஸ்திராவின் எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு சாதியினதும் கலவையாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் கீழே சென்றபோது நாங்கள் பெரும்பாலும் பிராமணர்கள் (பாதிரியார்கள், ஆசிரியர்கள் போன்றவை) மற்றும் வைஷ்யர்கள் (வர்த்தகர்கள்).  8. உண்மையான சூழலில் நாங்கள் பட்டு நெசவாளர்கள் அல்ல, ஆனால் நாங்கள்

(152டிச29.19) திருப்பதி தரிசனம்

 மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்திகள்  வெங்கடேஸ்வரரின் இலவச தரிசனம்  மூத்த குடிமக்களுக்கு @ திருப்பதி.  இரண்டு இடங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.  ஒன்று காலை 10 மணிக்கு, இன்னொன்று பிற்பகல் 3 மணிக்கு.  நீங்கள் புகைப்பட அடையாளத்துடன் வயது நிரூபணத்தை தயாரிக்க வேண்டும் மற்றும் எஸ் 1 கவுண்டரில் அறிக்கை செய்ய வேண்டும்  கேலரியிலிருந்து கோயிலின் வலது பக்க சுவர் வரை சாலையைக் கடக்கும் பாலத்தின் கீழ்.  எந்த படிகளும் ஏறத் தேவையில்லை.  நல்ல இருக்கை ஏற்பாடு உள்ளது.  நீங்கள் உள்ளே அமர்ந்திருக்கும்போது - சூடான சாம்பார் அரிசி மற்றும் தயிர் அரிசி மற்றும் சூடான பால் வழங்கப்படுகிறது.  எல்லாம் இலவசம்.  நீங்கள் இரண்டு லட்டுக்களைப் பெறுவீர்கள், அதற்காக நீங்கள் ரூ .20 / - செலுத்த வேண்டும்.  மேலும் லட்டுக்கு நீங்கள் ரூ.  ஒவ்வொரு லட்டுக்கும் 25 / -.  கோயிலின் வெளியேறும் வாயிலில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, நுழைவு மற்றும் வைஸ்-வெர்சா கவுண்டரில் உங்களை இறக்க ஒரு பேட்டரி கார் கிடைக்கிறது.  தரிசனத்தின் போது மற்ற அனைத்து வரிசைகளும் நிறுத்தப்படுகின்றன Sr.Citizen Darshan எந்த உந்துதலும் அழுத்தமும் இல்லாமல் அனுமத

151டிச29.19)-வங்கி அதிகாரி களுக்கு அட்வைஸ்

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்...! வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்* வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் உடன் அவர் ஆலோசனை நடத்தினர். இதில் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லாவும் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், வங்கிகளின் வாராக்கடன் அளவு, கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டில், ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருப்பதாகவும், கடன் வசூல் அதிகரித்திருப்பதாகவும் கூறினார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவ

(150டிச27.19) NPR,NRIC,NRC விளக்கங்கள்

NPR, NRIC, NRC - ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன? அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி?* தேசிய, மாநிலம், கிராமம் என அனைத்து மட்டங்களிலும் உள்ள குடியிருப்புவாசிகளை கணக்கெடுப்பது தான் NPR எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவு ஆகும். குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் குறித்த சரிபார்க்கப்படாத விவரங்களைக் கொண்டது NPR எனப்படும் தேசிய மக்கள்தொகைப் பதிவு. NPR-ன் தகவல்களைச் சரிபார்த்து உருவாக்கப்படுவதுதான் NRC. 2014-ம் ஆண்டில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, NPR என்பது இந்தியாவில் வசிப்பவர்களின் குடிமக்கள் தகுதியை ஆராய்ந்து உருவாக்கப்படும் இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டுக்கான(NRIC)முதல்படியாகும். தேசிய மக்கள்தொகை பதிவேடு என்றால் என்ன? இந்தியாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் குறித்த பதிவேடுதான் NPR என்று இந்தியாவின் மக்கள்தொகை ஆணையாளர் விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 ஆகிய விதிகளின் அடிப்படையில் தேசிய, மாநில, மாவட்ட, கிராம அளவில் தேசிய மக்கள்தொகை பதிவேடு உருவாக்கப்படுகிறது. யாரேனும் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ப

(149டிச25.29) சென்னை சிறுவர் பூங்கா

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.*    இதே போல பெரியவர்களுக்கான கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தியுள்ளது.  மேலும் சிறுவர்களை கவரும் வகையில் வனவிலங்குகளின்  அனிமேசன் காட்சிகள் கிண்டி பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டி தேசிய பூங்கா: சென்னை மாநகராட்சியில் கிண்டி தேசிய பூங்கா அமைந்துள்ளது.  நாட்டிலேயே 8வது சிறிய தேசிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தேசிய பூங்கா  உலர்/வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதற்காடுகள் தாவரங்களைக் கொண்டது.  இங்கு பரந்த நிலப்பரப்பில் 350க்கும் மேற்பட்ட தாவர சிற்றின வகைகள்  காணப்படுகின்றன.  14 பாலூட்டி சிற்றினங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருக்கின்றன.  இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற  அதிக தொகையில் காணப்படுபவையாகும்.  மேலும், பல்வேறு வகையான தவளைகள், ஊர்வன சிற்றினனங்களும் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நவீன் முறையில் விலங்குகளின் படம்: நாட்டிலேயே முதல் முறையாக விலங்குகளின் காட்சிப்படம் நவீன முறையில் அறிமுகமாகிறது.  சி

(148டிச25.19)புதிய பேருந்துகள் -தமிழ்நாடு அரசு

*3 மாதங்களில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள்: போக்குவரத்துத் துறை அதிகாரிகள்* சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3,000 பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினா். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, தினசரி நாள்தோறும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனா். இதேபோல், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நீண்ட தூர போக்குவரத்துக்கான சேவையினை வழங்கி வருகிறது. இதன் மூலம், நாள்தோறும் 251 வழித்தடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தமிழகம் மட்டுமின்றி, கா்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம் போன்ற இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பழையதை நீக்கிவிட்டு, புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1,314 கோடி செலவில் 4,381 பேருந்துக

(147டிச22.19) உள்ளாட்சி தேர்தல்

அரசு ஊதியம் இல்லாத நிலையிலும் போட்டா போட்டி...! அப்படி என்ன இருக்கிறது உள்ளாட்சி நிர்வாக பதவிகளில்.! உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.அப்படி என்ன இருக்கிறது இந்த பதவியில்? எதற்காக இத்தனை போட்டா போட்டி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றால் கிராமங்களின் உயிர், உள்ளாட்சி அமைப்புகள். சட்டத்திற்கு உட்பட்டு, கிராமத்தில் எந்த பணிகளை வேண்டுமானாலும் ஊராட்சித் தலைவர் மேற்கொள்ளலாம். தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் நிதிக்கே ஆட்சியர்தான் ஒப்புதல் தர வேண்டும். ஆனால், கிராமப்புறங்களில் சில பணிகளை ஊராட்சித்தலைவரே முடிவெடுத்து செய்யலாம். உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் இருந்தால்தான், மத்திய அரசு நிதியே கிடைக்கும். மத்திய மாநில அரசுகளின் 504-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. எனவேதான் இத்தகைய அதிகாரம் கொண்ட பதவிகளை பெற அரசியல் கட்சிகள் மல்லுக்கு நிற்பதாக கூறுகிறார், உள்ளாட்சி தொடர்

(146டிச20.19) இந்திய வரலாறு

இந்திய வரலாறு ‌ ஆட்சி யாளர்கள்  கோரி பேரரசு முதல் தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரை.  * கோரி இராச்சியம்: *   1 = 1193 முகமது கோரி   2 = 1206 குத்புதீன் ஐபக்   3 = 1210 ஓய்வு ஷா   4 = 1211   5 = 1236 ராகினுதீன் ஃபெரோஸ் ஷா   6 = 1236 ராசா சுல்தான்   7 = 1240 மொசாதீன் பஹ்ராம் ஷா   8 = 1242 அல்-தின் மசூத் ஷா   9 = 1246 நசிருதீன் மஹ்மூத்   10 = 1266 கியாசுதீன் பால்பின்   11 = 1286 வண்ண மங்கல்   மசூதியின் 12 = 1287 கபடான்   13 = 1290 சம்சுதீன் காமர்ஸ்   பெரும் பேரரசின் முடிவு   (மொத்தம் 97 ஆண்டுகள் தோராயமாக.)   * பேரரசின் பேரரசு *   1 = 1290 ஜலாலுதீன் ஃபெரோஸ் கில்ஜி   2 = 1292 தெய்வீக மதம்   4 = 1316 ஷாஹாபுதீன் உமர் ஷா   5 = 1316 குத்புதீன் முபாரக் ஷா   6 = 1320 நசிருதீன் குஸ்ரோ ஷா   கல்ஜி பேரரசின் முடிவு   (மொத்தம் 30 ஆண்டுகள் தோராயமாக.)   * துக்ளக் பேரரசு *   1 = 1320 கியாசுதீன் துக்ளக் (முதல்)   2 = 1325 முகமது இப்னு துக்ளக் (II)   3 = 1351 ஃபெரோஸ் ஷா துக்ளக்   4 = 1388 கியாசுதீன் துக்ளக் (II)   5 = 1389 அபூபக்கர் ஷா   6 = 1389 முகமது துக்ளக் (சோம்)   7 = 1394 அலெக்சாண்டர் கிங் (ந

(145டிச19.19)Third party car insurance திருத்தம்

*விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு 3ஆம் நபர் காப்பீடு இல்லையா? தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன ?* விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லையென்றால், வாகனத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை இழப்பீடாக வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாகனம் விபத்தில் சிக்கினாலோ, விபத்தை ஏற்படுத்தினாலோ, மோட்டார் வாகன சட்டப்படி காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற முடியும்.  இந்நிலையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, விபத்தில் மரணம், காயம் அல்லது பொருட் சேதத்தை ஏற்படுத்திய வாகனமானது, 3-வது நபர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலோ, வாகன உரிமையாளர் காப்பீட்டு ஆவணங்களை அளிக்க தவறினாலோ அந்த வாகனத்தை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை மாஜிஸ்திரேட் எடுக்க முடியும்.  இதன் மூலம் கிடைக்கும் தொகையை, விபத்துக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

(144டிச19.19)சிக்கலைச் சரி செய்த வாட்ஸ்அப்

ஒரே மெசேஜ்... மொத்த குரூப்பும் குளோஸ்' - கோளாறைச் சரிசெய்த வாட்ஸ்அப்!* கடந்த சில மாதங்களாக இருந்து வந்த ஒரு முக்கியக் கோளாறை தற்போது முழுவதுமாக சரி செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.   'Check Point' என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் வாட்ஸ்அப்பில் ஒரு முக்கிய கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்தது. இந்தக் கோளாறு (bug) மூலம் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் எந்த ஒரு நபராலும் வாட்ஸ்அப் வெப் மற்றும் கூகுள் க்ரோமின் De-bugging கருவியான டேவ் டூலை' பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட Message Parameter'-ஐ மாற்றுவதன் மூலம் அந்த குரூப்பில் உள்ள அனைவரது வாட்ஸ்அப்பையும் செயலிழக்கச் செய்ய முடியும். இப்படி ஆகும்போது வாட்ஸ்அப்பை மறுபடியும் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே மீண்டும் இயங்கும். ஆனால், அந்த குரூப்பில் மீண்டும் இணைய முடியாது, அந்த குரூப்பில் இருந்த எந்த டேட்டாவும் நமக்குக் கிடைக்காது. அந்த குரூப்பை முழுவதும் அழித்தால் மட்டுமே பழையபடி வாட்ஸ்அப் நன்றாக இயங்கும். தற்போது இந்தச் சிக்கல் முழுவதும் சரி செய்யப்பட்டுவிட்டது என அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(143டிச19.19)தமிழகத்தில் இயற்கை பேரழிவுகள்

"2010 முதல் 2019" வரை.., தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள்! இயற்கை பேரழிவுகள்  ஆதிகாலத்திலிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல மாற்றங்களை நடத்தி வந்தவண்ணமிருக்கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில்தான் பேரழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு காரணம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவையே. இதனால் நிலநடுக்கம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளம், சுனாமி, வறட்சி, தீ விபத்து போன்ற பல்வேறு இயற்கை பேரழிவுகள் நிகழ்கின்றன. 2010 முதல் தற்போது வரை, தமிழகத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள் குறித்துப் பார்ப்போம்! 2010 : ஜல் புயல் ஜல் புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஜல் புயல், நவம்பர் 6-ம் தேதி அதி தீவிர புயல் என்ற நிலையிலிருந்து புயலாக மாறி மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரி

(142டிச19.19)கோடிக்கணக்கில் நிலுவை

*சொசைட்டிகளுக்கு செலுத்தாமல் கோடிக்கணக்கில் நிலுவை போக்குவரத்து கழகங்கள் செலுத்துமா?* கூட்டுறவே நாட்டுயர்வு" என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. தமிழக அரசு கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சொசைட்டிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட விதத்தில் பல குளறுபடிகளுடன் பொறுப்பேற்றும், குறிப்பிட்ட இடங்களில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுக்கள் ஆங்காங்கே பொறுப்புகளை ஏற்று நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் மாநிலம் முழுவதும் 19 சொசைட்டிகள் தொழிலாளர்களின் நலன்கருதி செயல்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள சொசைட்டிகளில் சிஐடியு, எல்பிஎப், அண்ணாதொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களிலிருந்து பல தொழிலாளர்கள் போட்டியிட்டு தேர்தல் களத்தை சந்தித்தும், ஒரு சில கழகங்களில் கலந்துபேசியும் பொறுப்புகளை ஏற்று சொசைட்டி நிர்வாகத்தை நடத்தும் நிலையும் உள்ளது. குறிப்பாக சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள போக்குவரத்துக்கழக பணியாளர்களின் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் லிட் X 367ல் சுமார் 12000 போக்குவரத்து தொழிலாளர்களை உள்ளடக்க

(141டிச18.19)பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இன்று ‌18.12.19 காலை 11 மணியளவில் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை. இதில் அனைத்து கழக மேலாண் இயக்குனர்களும் தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக துவக்க வேண்டும் என்றும் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்த சரத்துக்களை அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினார்கள். அடுத்த சமரச பேச்சுவார்த்தை 21 ஜனவரி 2020 இல் ஒத்திவைப்பு.

(140டிச18.19)சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு

பெண்கள், குழந்தைகள் யாரேனும் தொந்தரவு செய்தால் தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம். சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற தன்மையினை உணரும் பட்சத்தில் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏதேனும், இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ, நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணரும்பட்சத்தில் கீழ்காணும் வாட்ஸ் அப் எண், ஃபேஸ்புக் ஐடி, மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம், என்று சென்னை மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்: 7530001100 ஃபேஸ்புக் மெசஞ்சர் ஐடி: Chennai City Police (facebook.com/chennai.police) மின்னஞ்சல்: dccwc.chennai@gmail.com

(139டிச17.19)இன்று டிசம்பர் 17 இந்திய ஓய்வூதியர் தினம்

ஓய்வூதியர்களின் கவுரவம் காக்க 1982-ல் இதே நாளில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு..* டிசம்பர் 17-ம் தேதியான இன்று இந்திய ஓய்வூதியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அரை காசாக இருந்தாலும் அரசாங்க காசாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் நமது தாத்தா காலத்தில். அரசாங்க வேலைக்கு அவ்வளவு மவுசு என்றுமே உள்ளது. சூழ்நிலைகள் மாறினாலும் தனியார் நிறுவனங்கள் பல வந்தாலும், இன்றும் அரசு பணியில் சேர வேண்டும் என்ற வேட்கையில் இளைஞர் பட்டாளம் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க படையெடுப்பதை பார்க்கிறோம். இந்திய ஓய்வூதிய சட்டம் 1871: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1871ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 'இந்திய ஓய்வூதிய சட்டம் 1871 இயற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. அந்த சட்டத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வு பெற்றதும் வழங்கப்படும் பென்ஷனானது கருணை அடிப்படையில் வழங்கப்படும் தொகையே தவிர உரிமை அல்ல என கூறப்பட்டிருந்தது. ஓய்வுதிய சிக்கல்: காலங்கள் உருண்டோடின... இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் பிரிட்டிஷார் இயற்றிய ஓய்வூதிய நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. இதனிடையே மத்திய பாதுகாப்புத் த

(138டிச16.19) ராஜினாமா செய்தால் உச்சநீதிமன்றம் உத்தரவு

*அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி* ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 20 ஆண்டுகள் பணியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விருப்ப ஓய்வும் ராஜினாமாவும் வெவ்வேறு என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ராஜினாமா செய்துவிட்டு செல்லும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 டிசம்பருக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

(137டிச16.19)குறைந்த பயணகட்டணத்தில் விமான பயணம்

விமானங்களில் பயணம் செய்வது இன்றைய கால கட்டங்களில் மிகவும் அவசியமாக கருதப்படுகிறது விமான கட்டணங்கள் உயர்வாக இருக்கின்றன குறைந்த விலையில் விமான கட்டணங்கள் பயணம் செய்ய சில சலுகைகள் கிடைக்கிறது அவை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கு சில கூகுளின் தேடுபொறி கள் உள்ளன அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது மலிவான விமானங்கள்  தேடல் பொறிகள்   கூகிள் ஃப்ளைட்ஸ்  ஐடிஏ மேட்ரிக்ஸ்  ஸ்கை ஸ்கேனர்  மொமோண்டோ  பிரைஸ் லைன்  Kivi    சிறப்பு சேவை ஃப்ளைஸ்டெயின்   இது ஆண்டு சந்தா கிட்டத்தட்ட 3000 ரூபாய் Cheapest flights  search engines  Google flights ITA matrix sky scanner momondo price line  Kivi   special service fly stein  it have annual subscription nearly 3000 rupees

(136டிச/16.19)அரசு திருமண மண்டபம்

`ஏசி ஹால், அசத்தும் லைட் செட்டிங், குறைந்த வாடகை'- மதுரையில் கட்டப்பட்டுள்ள அரசு திருமண மண்டபம்!   மூன்று தளங்களுடன் செயல்பட்டு வரும் இந்த மண்டபத்தில் லிப்ட் வசதியும் உள்ளது. மதுரை அண்ணாநகரில் புதிதாக அரசு சார்பில் அம்மா திருமண மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹவுசிங் போர்டு சார்பில் இதுவரை வீடுகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5 கோடி செலவில் பிரமாண்டமாக திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா திருமண மண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். தரைத்தளத்தில் பார்க்கிங் வசதியுடன் மூன்று தளங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் சுமார் 200 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளம் வரவேற்பு ஹால் ஏசியுடன் கட்டப்பட்டுள்ளது. கண்களைக் கவரும் லைட் செட்டிங் இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மணப்பெண் மற்றும் மணமகனுக்கென சிறப்பு அறையை அழகு நிறைந்த அமைப்புடனும், மூன்றாம் தளத்தில் விருந்தினர்கள் தங்கும் வகையில் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனி அறைகளும் உள்ளன. மூன்று தளங்களுடன்

(135Dec16.19) சென்னை மாநகரப் பேருந்துகள் வாடகைக்கு!

*சுப விழாக்களுக்கு வாடகைக்கு விடப்படும் சென்னை மாநகர பேருந்துகள்...!* சென்னை மாநகர எல்லைகளுக்குள் நடைபெறும் வீட்டின் சுபநிகழ்ச்சிகளுக்கு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு குடும்பம் குடும்பமாக அனைவரும் பேருந்தை வாடகைக்கு எடுத்துச் செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அண்மை காலமாக சில தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு பேருந்துகள் இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்நிலையில், சென்னை மாநகர எல்லைகளுக்குள் நடைபெறும் வீட்டின் சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர அரசு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது திருமண நிகழ்ச்சிகள், சுற்றுலா, விழாக்கள், பள்ளி&கல்லூரிகள், குழு பயணம் என்பன முறையே சென்னை மாநகரத்துக்குள் எங்கு சென்றாலும் அரசு பேருந்து வாடகைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு: 9551582515, 044-23455801

(134/Dec/16.19) NPR -தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு

(N P R) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற ஏப்ரல் 2020லிருந்து 30 செப்டம்பர் 2020 வரை நடைபெற உள்ளது. இதற்காக நமது ஆவணங்களை சரியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை பான் கார்டு பிறப்புச் சான்றிதழ் குடும்ப அட்டை வங்கி புத்தகம் பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம் பள்ளி சான்றிதழ் மின் இணைப்பு ரசிகஸ் நிலம் மனை பத்திரம் இந்திய நாட்டின் தற்போதைய சூழலில் குறிப்பாக நாம் இந் நாட்டின் குடிமக்களாக இருப்பதால் நமது மற்றும் நம் குடும்பத்தினரின் ஆவணங்களை சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும் குறைந்தபட்சம் பன்னிரண்டில் மூன்று ஆவணங்களை யாவது பெயர் பிறந்த தேதி முகவரியை சரியான முறையில் உடனடியாக திருத்தி சரி பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்

(133/Dec 15/19)சௌராஷ்டிரா திருமணத்தில் போட்டோ/ வீடியோ விழிப்புணர்வு?

நமஸ்கார், ஸௌராஷ்ட்ர சமூக மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்!   ஒண்டெ விஸேஸ் தாமுக் ஜீ ஹொதயொ. தெல்லெ விஸேசும் போட்டோ & வீடியோ தெர ஹொதாஸ். தெனு கேண்டிட் கேமரா மெனி அவ்ரெ ஸிங்கார் ஹொயெ பிள்ளள்னுக், பெட்கினுக் ஒண்டே, போட்டோகிராபர் (அவ்ரெ சமூகம் நா:) தெல்லேத் ஹொதெஸ். தெல்லெ போட்டோ கிராபர் தெக செல் போனும் கொங்கிக் களானாத்தக் செல்பி தெரரியொ ஸோன் எக போனும் போட்டொ தெல்லரெஸ். மீ தெகொ புஸ்தியோ தெல்லகொ கேண்டிட் கேமரா தெரரரியொ மெனி ஜவாப் சங்கெஸ். கேண்டிட் கேமரா மெனெத் சிங்கார் ஹொயெ பிள்ளள்னு் பெட்கின் தெங்கோஸ் களானாத்தக் தெரெத்தெ.  தெலலே ஆல்பமும் சிங்கார் தெக்காத்தக் குச்சி தெரரரியொ மெனி அய்கிரெஸ். எல்ல மாதிரி விஷயம் அம்கோ பஜெயா? எல்ல மாதிரி போட்டோன்  தெரத்தக் அமி அனுமதி தேஹொனா. அம்கொ பஜெ ஹோரியொ ஆதாரமுக்குச்சி போட்டோ & வீடியோ இக்கெஸ்.  அவ்ரெ சமூகம் செரெ பெட்கின் போட்டோ மிஸ்யுஸ் (Misuse) ஹொய்யா ஹொனா மெனத்தெ ஒண்டே விசாருமூஸ் போட்டோகிராபர் & வீடியோ கிராபர்னு & அவ்ரெ சமூகம் ஜோவள் மீ  மெல்லரியொ ஒண்டெ கொம்மானும் சலரிய விஸேசுனுக் போட்டோ & வீடியோ புக் கெரத்தெவேள் அவ்ரெ சமூகம் செரெ தெங்கக்

(132/Dec 14/19)Third party car insurance திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

*விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு 3ஆம் நபர் காப்பீடு இல்லையா? தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன ?* விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லையென்றால், வாகனத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை இழப்பீடாக வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாகனம் விபத்தில் சிக்கினாலோ, விபத்தை ஏற்படுத்தினாலோ, மோட்டார் வாகன சட்டப்படி காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற முடியும்.  இந்நிலையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, விபத்தில் மரணம், காயம் அல்லது பொருட் சேதத்தை ஏற்படுத்திய வாகனமானது, 3-வது நபர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலோ, வாகன உரிமையாளர் காப்பீட்டு ஆவணங்களை அளிக்க தவறினாலோ அந்த வாகனத்தை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை மாஜிஸ்திரேட் எடுக்க முடியும்.  இதன் மூலம் கிடைக்கும் தொகையை, விபத்துக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

(131/Dec 12/19) வருமானவரி 2019 - 2020

INCOME TEX 2019-2020 நினைவில் கொள்ள வேண்டியவை! இந்த ஆண்டு முதல் Rs.5lakhs வரை(Deductions+exceptions நீங்கலாக)) tax payable income இருந்தால் உங்களுக்கு Nil tax(means tax is zero) Section 87a இல்  Rs.12,500 rebate தரப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால் சென்ற ஆண்டு மீதமுள்ள .Rs10000(12,500--2500)நாம் income tax ஆக கொடுத்து இருப்போம். For example 1)இந்த ஆண்டு தனி நபரின் மாத வருமானம் Rs 47,000வரை இருந்தாலும் tax இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஆண்டு வருமானம் .₹5,64,000(12×47000) Minus Standard deduction =₹50,000 Minus minimumNps or GpF Deduction=₹24,000(12× 2000) Total deduction=₹74,000 Tax payable income ₹5,64,000--74,000= ₹4,90,000 less than or equal to 5lakhs So tax - nil 2,ஒருவரின் மாத வருமானம் ₹70,000 ஆக ஆண்டு வருமானம் ₹8,40,000 Minus standard deduction ₹50,000 Minus Maximum Home loan interest=₹2lakhs Under section 24 Minus savings(GPF EPF LIC PPF )including Home loan principal limit up to 1lakh 50 thousand under section 80C+80CCD(1) NPS 80CCD(1B)=₹50,00

(130/Dec12/19) ஓட்டுனர் லைசன்சை முடக்கி வைக்க அதிகாரம் இல்லை

மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஓட்டுநர் உரிமத்தை முடக்கி வைக்க அதிகாரமில்லை மதுரை கோட்டம் S. பழனிகுமார் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு  மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 19,20(1) மற்றும் 21 ஆகியவை ஓட்டுனர் உரிமம்- அதை முடக்கி வைத்தல் அல்லது கையகப்படுத்துதல் தொடர்பான அதிகாரத்தை வரையருக்கிறது,  மோட்டார் வாகன சட்டப்படி விபத்தில் சிக்கிய ஓட்டுனரின் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்காமல் உரிமம் வழங்கும் அதிகாரி (ஆர் டி ஓ) ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றிகொள்ளவோ, முடக்கவோ அதிகாரம் பெற்றவரல்ல , மோட்டார் வாகன சட்டம் 19(1) - ன் படி குறைந்தபட்சம் காரணம் கேட்டு விளக்கம் அளிக்கும் சந்தர்ப்பத்தைக்கூட ஓட்டுனருக்கு தராமல் ஒட்டுனர் உரிமத்தை கையகப்படுத்தியது தவறு . மேலும் மோட்டார் வாகன சட்டம் பிரிவு20(1) மற்றும் பிரிவு 184 ன்படி ஒரு ஓட்டுனர் சட்டப்படி குற்றம் புரிந்ததாக (நீதிமன்றத்தால்) குற்ற தீர்ப்பு அளிக்கப்படும்போது மட்டுமே உரிமம் வழங்கும் அதிகாரிகள், ஓட்டுனர் உரிமத்தை கையகப்படுத்தவும், இடைநிறுத்தம் செய்யவும், அதிகாரம் பெற்றவர்கள் . எனவே ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளின்

(129(Dec11/19) நகர பஸ்களில் ஸ்டாப்பிங் களை அறிவிக்கும் கருவி

*சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி: எம்டிசி மேலாண் இயக்குனர் தகவல்* சென்னை: 'சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களை முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது' என, எம்டிசி மேலாண் இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் போக்குவரத்து துறையில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2018-19ம் ஆண்டு போக்குவரத்து துறையின் மானியக் கோரிக்கையில் போக்குவரத்துத்துறை அமைச்சர், மதுரை மாநகர் பேருந்துகளில், பயணிகள் தாம் இறங்கும் இடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள ஏதுவாக, ஒலி அறிவிப்பு மூலம் நிறுத்தங்களை தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.அதன் அடிப்படையில், மதுரை மாநகர் பேருந்துகளில் சோதனை அடிப்படையில் புவி திசைச் சுட்டி கருவி மூலம் அடுத்தடுத்த நிறுத்தங்களை முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, நெரிசல் மிக்க நேரங்களில் பயணிகள் எளிதில்

(128/Dec11/19)மினிபஸ் குறைப்பு

*மினி பஸ்கள் முடக்கம் பயணியர் கடும் அவதி* சென்னை:சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த மினி பஸ்கள் முடக்கப்பட்டுள்ளதால், பயணியர் அவதியடைந்துஉள்ளனர்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 210 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளில் இயக்கப்பட்ட மினி பஸ்களில், 60 சதவீத மினி பஸ்கள், படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணியர் அவதியடைந்தனர்.இது குறித்து, தொ.மு.ச., பொருளாளர் நடராஜன் கூறியதாவது:சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 28 ஆயிரம் பணியாளர்களுடன், 3,800 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, 24 ஆயிரத்துக்கு குறைவான பணியாளர்களே உள்ளனர்.மொத்தம் உள்ள, 210 மினி பஸ்களில், 83 மினி பஸ்கள், ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் :தினமலர் நாளிதழ் தேதி : 11.12.2019

(127/8Dec/19)சென்னை போக்குவரத்து கழகத்தில் பஸ் பாஸ் விற்பனை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ1000 பஸ் பாஸ் விற்பனை மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு 1000 பஸ் பாஸ் ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் வாங்கினர்: விற்பனையை மேலும் அதிகரிக்க  MTC திட்டம் சென்னை: 'எம்டிசி'யில் விநியோகம் செய்யப்படும் 1,000 பாஸ்க்கு பயணிகளிடத்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு (எம்டிசி) சொந்தமாக 33 இடங்களில் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 3,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் 27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக 30 லட்சம் வரையில் பயணிகள் பஸ் சேவையை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால், பலரும் ரயில் பயணத்திற்கு சென்று விட்டனர். இதையடுத்து, பயணிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மேலும் அதிகரிக்கும் வகையிலும் 1,000 மதிப்பிலான பஸ் பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பயணச்சீட்டு ஒன்றுக்கு 1,000 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டால், சாதாரண பஸ், டீலக்ஸ் பஸ், எக்ஸ்பிரஸ் என அனைத்திலும் பயணிக்க முடியும். கடந

(126/12/19)தமிழ்நாடு போக்குவரத்து கழக பஸ்கள் ஏலம்

8 ஆண்டுகளில் பாடாவதியான 7,000 பஸ்கள் ஏலம்: மேலும் 2,000 பஸ்கள் நிறுத்திவைப்பு* சேலம்: போக்குவரத்துக்கழகங்களில், எட்டாண்டில், பழைய பாடாவதியான, 7,000 பஸ்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்ட நிலையில், மேலும், 2,000 பஸ்கள் ஏலம் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், எட்டு கோட்டங்களில், 21 ஆயிரத்து, 542 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 2011ல் தொடங்கி, இதுவரை, 14 ஆயிரத்து, 153 புது பஸ்கள், அரசு நிதியில் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் முதல், நவம்பர் வரை, 2,000 புது பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதும் அடக்கம். விதிப்படி, 6.5 ஆண்டு, 5 லட்சம் கி.மீ., இயக்கிய பஸ்களை, கண்டம் செய்ய வேண்டும். போக்குவரத்துக்கழக நிதி நெருக்கடியால், முதல்கட்டமாக, 10 ஆண்டு, 10 லட்சம் கி.மீ.,க்கு மேல் இயக்கிய பஸ்களை கண்டம் செய்து, மத்திய அரசு நிறுவனமான, எம்.எஸ்.டி.சி., மூலம், ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது.அதன்படி, 2011 - 2019 மார்ச் வரை, 6,489 பழைய பாடாவதி பஸ்கள், 85 கோடியே, 97 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. பின், கழகங்களுக்கு புது பஸ்களின் வருகை அதிகரிப்பால், கடந்த எட்டு மாதத்தில், 511 பஸ்கள், ஐந்து கோடியே, இர

(125/12/19)போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை வழங்க கோரி முற்றுகையிட முடிவு

*போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.27,710 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட முடிவு* : ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கான பண பலன்களை வழங்க கோரி, நெல்லையில் உள்ள போக்குவரத்து கழக கோட்ட அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட போவதாக அறிவித்து உள்ளனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நாகர்கோவில் மண்டல ஆலோசனை கூட்டம், நாகர்கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் பிரான்சிஸ் செல்வராஜ் வரவேற்றார். கோவை மண்டல பொருளாளர் சந்திரசேகர், சென்னையை சேர்ந்த சிங்காரம் மற்றும் நாகர்கோவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 85 ஆயிரம் பேர் உள்ளனர்கடந்த 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எந்த பண பலன்களும் வழங்கப்பட வில்லை. ஜனவரி 2016 ல் இருந்து அகவிலைப்படி உயர்வு இல்லை. ஊதிய ஒப்பந்த சரத்துப்படி 2003 ல் இருந்து பென்சன் உயர்வு கிடை