Posts

Showing posts from February, 2020

(43பி28.20)பல்கார் பழமொழிகள்

*சௌராஷ்டிர பழமொழிகள்* *கய்லா ஜாடும் பொள்ளொ* (காய் காய்க்கும் மரத்தில் பழம் ) *தெளிவும் தேனெ அறிவும் அந்தேம்.* (தெளிவில் தேனாகவும். அறிவில் மசாலவாக இருப்பவர்) *ராம் பொத்துர் பாது பீத்.* (சோறு கண்ட இடம் ஸ்வர்கம். திண்ணை கண்ட இடம் தூக்கம் என வாழ்பவர்) *வத்தா கொள்டி/புட்கி.* (வாய் சொல்லில் வீரன்) *ஹாத் ஹோனாத்தெகொ  ஆட் போட் தோண்.* (கையாலாகதவனுக்கு எட்டு அங்குல நீளம் வாய்) *காணும் கூ நீத்தெனொ தொங்கர்ஹொல்ல ஜிங்கதீஸ் ஹங்கட் அவய் மெனா.* (திங்கிறதுக்கு சோறு இல்லாதவன் மலைமீது ஏறினால் தான் வெளிக்கு வரும் என்பது போல) *பிதாள் பெட்கொ*  (பித்தம் பிடித்தவன்) *காம் ஜா மெனய் ரான்  ஆவ் மெனய்* (காடு வாவாங்குது வீடு போபோங்குது) *அவ்சரும் ஹண்டாம் ஹாத் துன்னா.* (அவசரத்துல ஹன்டாவுல கைநுலையாது) *பஜனொ கெரத் பாத் அப்பய் பஸ்கள்ளொ  ஜியெத் லாத் அப்பய்.* (பஜனை செய்தால் சோறு கிடைக்கும் கண்டதை பாடினால் உதை கிடைக்கும்) *வொர்ஸு தொப்புனாத்தக் வினாய் வெஷம்.* (வருடம் தப்பாமல் கர்ப்பம்) *ஹத்து கொடும் தெல்காரஸ்.* (அரைகுடம் ததும்பும்) *கள்ளி ஆவ் மெனத். தொள்ளி அவய்.* (கொண்டு வா என்றால் கின்டி வருவான்) *மொவ்ஜெ அட்டொ மூலாம் பொட்ர

(42பி27.2) சொகுசு பயணத்திற்கு சுவீட்

*சொகுசு பயணத்திற்கு 'ஸ்வீட்' கொடுத்து அழைப்பு: அரசு பஸ்களில் நடவடிக்கையால் மக்கள் உற்சாகம்*       கரூர்: அரசு பஸ்களில் சொகுசு பயணம் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், போக்குவரத்து கழகம் சார்பில், இனிப்பு வழங்கியதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், குறைந்த தூரத்தில் இயங்கக்கூடிய குளிர்சாதன வசதி பஸ்கள், முதியவர்களும் உடல்நலக்குறைபாடுடையவர்களும், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறையுடன் கூடிய பஸ்கள், 'ஏசி' டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று, கரூர் பஸ் ஸ்டாண்டில், கும்பகோணம் கோட்டம், கரூர் மண்டலம் சார்பில் அரசு பஸ்களில் பயணம் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மண்டல பொது மேலாளார் குணசேகரன், கிளை மேலாளர் செந்தில் உட்பட பலர், பயணிளுக்கு இனிப்பு வழங்கினர்.இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தனி நபர் வாகனங்கள் அதிகரிப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.       இதை குறைக்கும் வகையில், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்

(41.பி.20) உணவு பழக்கம் பழமொழி

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் Kidney Failure : *கத்திரிக்காய்* Paralysis : *கொத்தவரங்காய்* Insomnia : *புடலங்காய்* Hernia : *அரசாணிக்காய்* Cholesterol : *கோவைக்காய்* Asthma : *முருங்கைக்காய்*  Diabetes : *பீர்கங்காய்* Arthritis : *தேங்காய்* Thyroid : *எலுமிச்சை* High BP : *வெண்டைக்காய்* Heart Failure : *வாழைக்காய்* Cancer : *வெண்பூசணிக்காய்* உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀* *💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.* *💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚 *💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚 *💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚 *💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚 *💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚 *💎வாழை வாழ வைக்கும்*💚 *💎அவசர சோறு ஆபத்து*💚 *💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚 *💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚 *💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚 *💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚 *💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚 *💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚 *💎குடல் புண் நலம்

(40பி23.20)‌ மத்திய அரசு வாகனம் ஸ்பிடு கட்டுபாடு

*எந்த சாலைகளில் எந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்; வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்தது மத்திய அரசு*        டெல்லி: இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான வேகக்கட்டுப்பாடு அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் எந்த எந்த சாலையில் எந்த எந்த வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்து 2018-ம் ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலின்படி, வாகனங்கள் சாலையில் செல்ல வேண்டிய வேகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது.  கார்கள் விரைவுச்சாலையில் 120 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 100 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 70 கி.மீட்டர் வேகம் வரை கார்களை இயக்கலாம்.        பேருந்துகள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைவுச்சாலையில் 100 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 90 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை பேருந்துகளை இயக்கலாம். லாரி உள்ளிட்ட சரக்கு ஏற்றி

3//9.பி21.20)/ட்ரான்ஸ்போர்ட் விருப்ப ஓய்வு திட்டம்

*போக்குவரத்து கழகத்திலும் விருப்ப ஓய்வு திட்டம்*  மதுரை:பி.எஸ்.என்.எல்., போல் அரசு போக்குவரத்து கழகத்திலும் விருப்ப ஓய்வு திட்டம் அமலானதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 1998ல் ஓய்வூதியம் வருவதற்கு முன் 20 ஆண்டுகள் சர்வீஸ் அல்லது 50 வயது பூர்த்தியானவர். இதில் ஒன்று குறைவாக இருந்தால் விருப்ப ஓய்வில் செல்லலாம் என இருந்தது. ஓய்வூதியம் திட்டம் அமலான பின் 20 ஆண்டு சர்வீஸ் அல்லது 50 வயது நிறைவடைந்தால் தான் விருப்ப ஓய்வு என மாற்றம் செய்யபட்டது. இத்திட்டம் 2000 டிச.,17 ல் அமலானது. இதில் சில திருத்தம் செய்யப்பட்டது. இது வெளியில் தெரிவதற்கு முன்பே 1998 - 2004ம் ஆண்டு வரை ஏராளமானோர் விருப்ப ஓய்வில் சென்றனர்.அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தொழிற்சங்கங்கள் போராடியும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம் பெற்று கொடுத்தது.நலிவடைந்து வரும் பி.எஸ்.என்.எல்., போல் விருப்ப ஓய்வு திட்டத்தை போக்குவரத்து கழகமும் தற்போது மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இதன்படி 20 ஆண்டு சர்வீஸ் அல்லது 50 வயது பூ

(38பி2.2)வருமான வரி

*INCOME TAX 2019-2020*   இந்த ஆண்டு முதல் Rs.5lakhs வரை (Deductions+exceptions நீங்கலாக)) tax payable income இருந்தால் உங்களுக்கு Nil tax (means tax is zero) Section 87a இல்  Rs.12,500 rebate தரப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால் சென்ற ஆண்டு மீதமுள்ள .Rs10000(12,500--2500)நாம் income tax ஆக கொடுத்து இருப்போம். For example 1)இந்த ஆண்டு தனி நபரின் மாத வருமானம் Rs 47,000வரை இருந்தாலும் tax இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஆண்டு வருமானம் .₹5,64,000(12×47000) Minus Standard deduction =₹50,000 Minus minimumNps or GpF Deduction=₹24,000(12× 2000) Total deduction=₹74,000 Tax payable income ₹5,64,000--74,000= ₹4,90,000 less than or equal to 5lakhs So tax - nil 2,ஒருவரின் மாத வருமானம் ₹70,000 ஆக ஆண்டு வருமானம் ₹8,40,000 Minus standard deduction ₹50,000 Minus Maximum Home loan interest=₹2lakhs Under section 24 Minus savings(GPF EPF LIC PPF )including Home loan principal limit up to 1lakh 50 thousand under section 80C+80CCD(1) NPS 80CCD(1B)=₹50,000(for only NPS EMPLO

(39பி2.2)மத்திய அரசு பட்ஜெட்

*மத்திய பட்ஜெட்-2020 (முழுமையான விபரம்)* 1.பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றமே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.* 2. நாட்டின் பொருளாதார கட்டமைப்புகள் வலுவானதாகவே உள்ளன; சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். * 3. இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி முறை செயல் படுத்தப்பட்டுள்ளது.* 4. நேரடி மானியத் திட்டம் விவசாயிகளின் வருவாயை உயர்த்த உதவியுள்ளது; வேளா ண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* 5. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.* 6. மார்ச் 2014ல் 52%ஆக இருந்த மத்திய அரசின் கடன் மார்ச் 2019ல் 48.7% ஆக குறைந்துள்ளது.* 7. விவசாயத்துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு: சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கும் உதவி செய்யப்படும்.* 8. தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தப்படும்.* 9. புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.* 10. ஆயுஷ்மான் திட்டத்தின்படி அரசு, தனியார் பங்களிப்புடன் 2,000 மருத்துவமனைகள

(37பி1.2)கருணை அடிப்படையில் அரசு பணி

*கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு* சென்னை : கருணை அடிப்படையில், அரசு பணி வழங்குவதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், கருணை அடிப்படையில், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படுகிறது. இத்திட்டம், 1972ல் துவக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான விதிமுறைகளையும், தற்போதுள்ள சூழ்நிலைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை உருவாக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலருக்கு உத்தரவிட்டது.அதேபோல, சென்னை உயர்நீதிமன்றமும், பொது நல வழக்குகளில், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.அவற்றின் அடிப்படையில், தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் பணியின் போது இறந்தாலோ, உடல் நலக்குறைவு காரணமாக பணியாற்ற முடியாமல், 53 வயதிற்குள் ஓய்வு பெற்றாலோ, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு, அரசு பணி வழங்கலாம்.ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு,