(43பி28.20)பல்கார் பழமொழிகள்
*சௌராஷ்டிர பழமொழிகள்* *கய்லா ஜாடும் பொள்ளொ* (காய் காய்க்கும் மரத்தில் பழம் ) *தெளிவும் தேனெ அறிவும் அந்தேம்.* (தெளிவில் தேனாகவும். அறிவில் மசாலவாக இருப்பவர்) *ராம் பொத்துர் பாது பீத்.* (சோறு கண்ட இடம் ஸ்வர்கம். திண்ணை கண்ட இடம் தூக்கம் என வாழ்பவர்) *வத்தா கொள்டி/புட்கி.* (வாய் சொல்லில் வீரன்) *ஹாத் ஹோனாத்தெகொ ஆட் போட் தோண்.* (கையாலாகதவனுக்கு எட்டு அங்குல நீளம் வாய்) *காணும் கூ நீத்தெனொ தொங்கர்ஹொல்ல ஜிங்கதீஸ் ஹங்கட் அவய் மெனா.* (திங்கிறதுக்கு சோறு இல்லாதவன் மலைமீது ஏறினால் தான் வெளிக்கு வரும் என்பது போல) *பிதாள் பெட்கொ* (பித்தம் பிடித்தவன்) *காம் ஜா மெனய் ரான் ஆவ் மெனய்* (காடு வாவாங்குது வீடு போபோங்குது) *அவ்சரும் ஹண்டாம் ஹாத் துன்னா.* (அவசரத்துல ஹன்டாவுல கைநுலையாது) *பஜனொ கெரத் பாத் அப்பய் பஸ்கள்ளொ ஜியெத் லாத் அப்பய்.* (பஜனை செய்தால் சோறு கிடைக்கும் கண்டதை பாடினால் உதை கிடைக்கும்) *வொர்ஸு தொப்புனாத்தக் வினாய் வெஷம்.* (வருடம் தப்பாமல் கர்ப்பம்) *ஹத்து கொடும் தெல்காரஸ்.* (அரைகுடம் ததும்பும்) *கள்ளி ஆவ் மெனத். தொள்ளி அவய்.* (கொண்டு வா என்றால் கின்டி வருவான்) *மொவ்ஜெ அட்டொ மூலாம் பொட்ர